முகப்பு தொடக்கம்

 
தாமக்குழலியைப் பாங்கி தணித்தல்
ஏயே திலரை விடாதன்பர் தாம்வந் திறைஞ்சிடவும்
நீயே துமெண்ணலை யென்கொல்பொன் னேவிழி நீர்ப்பரவை
தூயேறு வந்தவர் தென்வெங்கை நாயகர் தூதுவராய்ப்
போயே யிரந்து கொளத்தீர்ந் தனடன் புலவியையே.
(402)