முகப்பு
தொடக்கம்
தலைமகன்றன்னைத்தானேபுகழ்தல்
ஐயா னனமுடை யார்வெங்கை வாண ரணிவரைமேற்
பொய்யா விளமுலை மங்கைநல் லாரிடை பொய்யென்பதை
மெய்யாகச் சாதித் தெழுதா விடிற்புகழ் வேண்டியயான்
கையா லெடுத்தது தூரிகை யேயன்று காரிகையே.
(108)