முகப்பு தொடக்கம்

 
குறிபெயர்த்திடுதல்
ஐயுற் றெமர்தெளி வானிருந் தார்நும் மடிச்சுவடு
கொய்யுற்ற பூம்பொழி லூடுகண் டேமென் குழலுமையாள்
மெய்யுற்ற வங்கணர் வெங்கையி லேகுறி வேறுகொண்டு
மையுற்ற கண்ணி யொடும்விளை யாடுக மன்னவனே.
(239)