முகப்பு தொடக்கம்

 
களிறுதருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
ஐங்கைக் களிறு தரும்வெங்கை வாண ரணிவரைமேல்
வெங்கைக் களிறு தனைப்பாய் வுறவர மெய்ந்நடுங்கிக்
கொங்கைக் களிறு புறம்பாய் வுறப்புல்லிக் கொண்டனள்வேற்
செங்கைக் குமரனை யன்னா னொருவனைத் தேமொழியே.
(304)