முகப்பு தொடக்கம்

ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த
      வாதர வுன்பதாம் புயத்தும்
மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு
      வெண்டிரு நீற்றினும் வருமோ
கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக்
      குழுக்கடோ ரணமென வெழுந்து
தையலர் கடியப் பறந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(64)