முகப்பு
தொடக்கம்
பாங்கி தலைவியருமை சாற்றல்
ஒறுத்துப் புரஞ்சுடு மெம்மான் றிருவெங்கை யூரின்மலர்
பொறுத்துக் கொளும்பொனென் றெண்ணே லிராசிப் புதுத்துலையாற்
கறுத்துத் தழைந்த குழலோடு கொங்கைக் கனத்தசெம்பொன்
நிறுத்துக் கொளும்பொனன் றோவெளி தோசொ னெடுந்தகையே.
(89)