முகப்பு தொடக்கம்

கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி
ஒண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி
வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தில்
அண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே,
(7)