முகப்பு
தொடக்கம்
தலைவன் றலைவி வருத்தியவண்ண முரைத்தல்
கருவுக்கு மாமருந் தானார்தென் வெங்கைக் கனகவெற்பிற்
பொருவுக்கு மாறொன்றி லாதெழுந் தோங்கிய பூண்முலையாய்
திருவுக்கு மாலைத் தருமெழில் கூர்நுந் திருந்திழைக்கு
மருவுக்கு வாசனை போல்வந்த தாலென்னை வாட்டுவதே.
(112)