|
வரைதல் சென்றோன் மீண்டுவந் தந்தணர்சான்றோரைமுன்னிட் டருங்கலந் தந்துவரைந்துழிக் கண்டோர்சாற்றல் |
|
கருவே ரறுக்குந் திருவெங்கை வாணர்க்குங் கற்புமைக்கும் அருவேள்வி நன்மணஞ் செய்துசெம் பாதிமெய் யாயினவால் வருவேத நன்னெறி தான்வழு வாமன் மணம்புணர்ந்து பொருவே லிறைவற்கு நன்மா தினுக்குமெய் பூரித்தவே.
|
(368) |
|