முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கரியவன் கமலக் கோயிற் கண்ணவன் கற்ப கக்கா
உரியவன் சுரர்குற் றேவ லுவந்துநா டொறும்ப யின்றும்
அரியவ னென்னத் தன்றா ளன்பிலா வெனக்கு வெங்கைப்
புரியவ னளித்தா னென்னாற் புரிதருங் கைம்மா றென்னே.
(94)