முகப்பு தொடக்கம்

காதன் மனையாளுங் காதலனு மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே-ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கறான்
கண்ணிரண்டு மொன்றையே காண்.
(6)