முகப்பு
தொடக்கம்
குறிவழிச்சேறல்
காவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள்
வாவியு மோடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ
தேவியு மானும் விளையா டிடத்தர் திருவெங்கையில்
ஆவியு மாரமு தும்போன் றிறைகண்ட வாயிழையே.
(54)