முகப்பு தொடக்கம்

 
பாங்கிற்கூட்டல்
கார்கண்ட மஞ்ஞையுஞ் செந்தே னிரம்பக் கடைதிறக்குந்
தார்கண்ட வண்டுந் திருவெங்கை நாயகர் தாண்மலரின்
சீர்கண்ட வன்பரும் போலேநிற் கண்டு சிறக்குமுளப்
போர்கண்ட வேற்கண் மடவாரை மேவுக பூங்கொடியே.
(65)