முகப்பு
தொடக்கம்
தலைவனவ்வகைவினாதல்
கானைக் கலையொன் றெனதம்பு பாயக் கலைமதியின்
மானைப் புணர வெழல்போல வேதுள்ளி வந்ததுண்டோ
ஆனைத் தலைமகற் பெற்றோன் றிருவெங்கை யாவியிள
மீனைப் பொருதகன் றொள்வா ளிகலும் விழியவரே.
(80)