முகப்பு
தொடக்கம்
பகற் குறியிடையீடு
இறைவனைப்பாங்கி குறிவரல்விலக்கல்
கானக் குறவர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
ஏனக் குரலரி வான்குறித் தாரன்னை யென்பவளும்
மானக் கயல்விழி யாள்குர லீர வருவதுபோற்
றேனக் கலர்தொடை யாய்வரு வாளித் தினைப்புனத்தே.
(159)