முகப்பு
தொடக்கம்
குறியுய்த்தகறல்
காதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகைபாற்
றூதாய் நடந்த திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
போதார் மலர்மல் லிகையொடு முல்லையும் போய்க்கொணர்வேன்
பாதார விந்தம் வருந்தா திவணிற்க பைங்கொடியே.
(179)