முகப்பு
தொடக்கம்
பாங்கிதலைவனொடு நொந்துவினாதல்
காரார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கைக் காரிகைதன்
பீரார் நுதலு முடியாக் குழலும் பெருவிழியில்
நீரார் நிறைகுட முங்கண்ணு றாமைநன் னீதியென்றோ
வாரா தொழிந்தனை நின்கருத் தேதுசொன் மன்னவனே.
(260)