முகப்பு
தொடக்கம்
பாசறைமுற்றி மீண்டூர்வயின்வந்த தலைமகன் பாகற்குப்பரிவொடு மொழிதல்
கார்கண்ட கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
போர்கண்ட மன்னவர் நல்வலவாநம் புரவிநெடுந்
தேர்கண்ட போதி லிரிந்தா ரினிமணித் தேரெதிர்செந்
நீர்கண்ட மீனென வுண்மகிழ்ந் தேவரு நேரிழையே.
(425)