முகப்பு தொடக்கம்

காயங் கரணநற் பாவ மறிபவன் காணறிவு
ஞேயங்க ளாதி முதனடு வீறி னினக்கயலே
ஆயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ
பாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே.
(8)