முகப்பு
தொடக்கம்
பாங்கி செவ்வியருமை செப்பல்
கிளிக்குஞ் சுவையமு தூட்டாளக் கிள்ளைசொற் கேட்டுவவாள்
குளிக்குஞ் சுனையிற் குளியாள் சிலம்பெதிர் கூவுகிலாள்
அளிக்குந் தொழிலுடை யார்வெங்கை வாண ரணிவரைமேல்
துளிக்குஞ்செந் தேன்மலர்த் தாரா யவட்கென்ன சொல்லுவனே.
(113)