முகப்பு
தொடக்கம்
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குணர்த்தல்
கீற்றுப் பிறையர் திருவெங்கை வாணர் கிரியிலன்னே
கூற்றுக் குடித்த வுயிர்மீண் டெனத்தன் கொழுநனொடு
வேற்றுப் புலத்தினின் றுற்றா ளெனச்சிலர் மெய்யுரைத்தார்
ஆற்றுப் படுத்துன் மனத்தே யிருந்த வருந்துயரே.
(355)