முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கீற்றுப் பிறையை யணிந்ததிரு வெங்கை விருத்த கிரிநாதன்
ஆற்றுப் பொருளைக் குளத்திலொரு புலவர்க் கழைத்தன் றருளினோன்
சோற்றுத் துறையுந் திருநெய்த்தா னமுமீங் குடையான் சுழலாமல்
தோற்றுப் பசிநோய் தொலைப்பனவன் றனையே துதியீர் புலவீரே.
(8)