முகப்பு தொடக்கம்

 
பாங்கி யென்னைமறைத்தபி னெளிதென நகுதல்
குற்றா லமுந்தென் றிருவால வாயுங் குடியிருப்புப்
பெற்றார் பவர்திரு வெங்கையி லேயெங்கள் பெண்ணணங்கின்
முற்றா முலையை யெனைமறைத் தின்ப முயங்குறுதல்
கற்றா வினைமறைத் தேயதன் பாலைக் கறப்பதுவே.
(115)