முகப்பு
தொடக்கம்
மீட்சி
தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்
கூனும் பிறையொன் றணிவார்தம் வெங்கைக் குளிர்சிலம்பில்
ஊனுங் குருதியுந் தோய்வடி வேல னொருவனொடு
மானுங் கயலும் பணிவிழி யாளரி மாவழங்கு
கானுங் கரைபொரு கான்யாறுங் குன்றுங் கடந்தனளே.
(351)