முகப்பு தொடக்கம்

 
தலைமகன் றலைமகளதுஉருவெளிப்பாடுகண்டுள்ளே வியத்தல்
கூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில்
சீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும்
வார்க்குங் குமமுலை யுங்கொண்டு மாதெதிர் வந்துநின்றாள்
பார்க்குந் திசைதொறு மெங்கேயிம் மாயை பயின்றதுவே.
(424)