முகப்பு
தொடக்கம்
கேட்டுப் புவனங் கொளவுமெண் ணோமெய்க் கிராதனின்முன்
நாட்டுப் புவனம் பயின்மான் றசையுண்ட நாதனராப்
பூட்டுப் புவனங் கொளுமெய்ப் பழமலைப் புண்ணியன்றாள்
வேட்டுப் புவனம் பதினான்கு நல்கினும் வேண்டிலமே.
(19)