முகப்பு தொடக்கம்

 
நற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல்
கைக்கா லசூலத்தர் வெங்கையி லேநற் கடவுடர
முக்கா லமுமுணர்ந் தீருல காளு முடிமன்னவன்.
மைக்கா வியங்கண் மடமா துடனெம் மனைவ ருமோ
தக்கார் புகழ்தன் மனைபுகு மோவென்று சாற்றுமினே.
(356)