முகப்பு
தொடக்கம்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல்
கொலையைக் குறித்த விலைவே லவநின் குறிப்பிசைய
முலையைப் புணர்மென் கொடியிடை யாடன் முரணுமனச்
சிலையைக் கரைத்துவந் தேனொரு நான்வெங்கைச் செல்வரைப்போல்
மலையைக் குழைக்கவும் வல்லே னினியிந்த மாநிலத்தே,
(175)