முகப்பு
தொடக்கம்
இறைமகண் மறுத்தல்
கொங்கைப் பசப்பெனக் கொன்றைகள் பூத்த குருகொழிந்த
அங்கைத் தலமெனத் தோன்றியுந் தோன்றின வன்னவயல்
வெங்கைப் பதியிற் பழமலை நாதர் மிடறெனவே
மங்கைப் பருவத் தணங்கே முகிலெழும் வம்பலவே.
(273)