முகப்பு தொடக்கம்

 
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்
கொடும்பா விகளு மொருமா தவப்பயன் கொள்வரென
நெடும்பார் மிசையின் றறிந்தாம் விழிபொழி நீர்பெருகச்
சுடும்பா லையிலுன் றிருவடித் தாமரை தோய்ந்தமையால்
அடும்பா தகநஞ்ச முண்டமை வார்வெங்கை யாரணங்கே.
(320)