முகப்பு தொடக்கம்

 
மேற்படி வேறு
கொள்ளும் வன்பவப் பிணியின ராகிய குவலயத் தவரெல்லாம்
எள்ளும் வெந்துயர்ப் பவப்பிணி மருத்துவ னெனப்படு சிவஞான
வள்ளல் வந்துவண் மயிலைமேல் வாழ்தலை மணிவிளக் கெனக்கண்டு
முள்ள நைந்துசென் றுரைக்கில ரென்கொலோ வுண்டுடுத் துழல்வாரே.
(9)