|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
கொண்டசிலை மரமுதலா யினதமைத்தாஞ் சிவமெனவே குறிக்க மாட்டார் அண்டர்முத லாயினோர் பாவிக்கப் படுமயிலை யமர்ந்திட் டெம்மைத் தொண்டுகொளுஞ் சிவஞானி தனைத்தானே சிவோகமெனத் துணிந்து கொண்டு பண்டைநரர் பவமுழுதுந் தொலைத்திடுவ னியாரதிகம் பார்த்தி டீரே.
|
(69) |
|