முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கோபந் தோன்ற வதிர்ந்தெழுந்து கோக்க டொறுமின் வாள்வீசிச்
சாபந் தோன்ற வளைத்தொழியாச் சரமே பொழிந்து காரகிலின்
தூபந் தோன்று குழற்பகைதான் றோன்றிற் றிறைவன் றிருவெங்கைத்
தீபந் தோன்றும் புயனினைவைத் தீரா ரின்னும் வாராரே.
(84)