|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
கோபந் தோன்ற வதிர்ந்தெழுந்து கோக்க டொறுமின் வாள்வீசிச் சாபந் தோன்ற வளைத்தொழியாச் சரமே பொழிந்து காரகிலின் தூபந் தோன்று குழற்பகைதான் றோன்றிற் றிறைவன் றிருவெங்கைத் தீபந் தோன்றும் புயனினைவைத் தீரா ரின்னும் வாராரே.
|
(84) |
|