முகப்பு
தொடக்கம்
கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா
ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்
சீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கும்
மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே.
(12)