முகப்பு தொடக்கம்

 
கலிவிருத்தம்
கோள்வலி செய்வதென் கொடிய வாகிய
நாள்வலி செய்வதெ னம்மைக் கூற்றெனும்
ஆள்வலி செய்வதெ னமுது பானிதன்
தாள்வலி யவைகொலுந் தண்டு தொண்டரே.
(22)