முகப்பு
தொடக்கம்
கடிநறு மென்றரு மீதிருப் பாரெனக் கங்கையென்பாள்
முடிநடு வேறி யிருந்தனள் வேனின் முதிர்விலதன்
அடியடை வாரெனச் சங்கரன் பாங்க ரமர்ந்தனைநீ
பிடிநடை யேகுயி லேகுன்றை வாழும் பெரியம்மையே.
(6)