முகப்பு தொடக்கம்

கடிநறு மென்றரு மீதிருப் பாரெனக் கங்கையென்பாள்
முடிநடு வேறி யிருந்தனள் வேனின் முதிர்விலதன்
அடியடை வாரெனச் சங்கரன் பாங்க ரமர்ந்தனைநீ
பிடிநடை யேகுயி லேகுன்றை வாழும் பெரியம்மையே.
(6)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

கையன்று தாமரை கண்ணன் றிளமென் கயலெனவே
பொய்யன்று கங்கையை நீரென்று சாதிப்பர் போர்விடையார்
மெய்யென்று நீகொண் டிரேலற லாயினென் மென்கையிடைப்
பெய்யென்று பின்னை யறிவாய்தென் குன்றைப் பெரியம்மையே.
(4)