முகப்பு
தொடக்கம்
கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மா லியலுதவி தாஞ்செய்வர்-அம்மா
முளைக்கு மெயிறு முதிர்சவைநா விற்கு
விளைக்கும் வலியனதா மென்று,
(27)