முகப்பு
தொடக்கம்
பெருநயப்புரைத்தல்
கடக்கும் பவத்தர் திருவெங்கை வாணர் கனகவெற்பிற்
குடக்கங் குமமுலை யாண்மாட் டலாமற் குலவளிகாள்
நடக்குங் கமலமு நோக்குங் குவளையு நாணிலவை
அடக்குங் குமுதமுங் கண்டதுண் டோவுங்க ளாவியிலே,
(24)