முகப்பு தொடக்கம்

 
பாங்கற்கூட்டம்
தலைவன் பாங்கனைச்சார்தல்
கன்னியுந் தானுமொன் றானோன் றிருவெங்கைக் கண்ணுதல்போல்
வன்னியுங் காற்றுங் கலந்தே றியவெம் மதனைவெல்லச்
சென்னியுஞ் சேகர மும்போ னமக்குச் சிறந்தநண்பன்
மன்னியிங் கோர்துணை யாயினல் லாமல் வலியில்லையே.
(42)