முகப்பு தொடக்கம்

 
ஒழுக்கத்தாலையந்தீர்தல்
கொற்றிக் கிசைந்த புயத்தார் திருவெங்கைக் கோமளமே
நெற்றிக் குடைந்ததென் றெள்ளப் படாதந்த நெற்றியின்மேல்
வெற்றிக் கமலக் கரங்குவித் தேயின்று விண்ணினெழும்
மற்றிப் பிறைத்தெய்வங் கன்னியர் யாரும் வணங்குவதே.
(67)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
சுனைநயப்புரைத்தல்
கடைக்கண் சிவந்தித ழொன்றே வெளுப்பக் கலவையினுள்
இடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய
விடைக்கண் விரும்பு யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்
றொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனையே.
(68)