முகப்பு
தொடக்கம்
ஒழுக்கத்தாலையந்தீர்தல்
கொற்றிக் கிசைந்த புயத்தார் திருவெங்கைக் கோமளமே
நெற்றிக் குடைந்ததென் றெள்ளப் படாதந்த நெற்றியின்மேல்
வெற்றிக் கமலக் கரங்குவித் தேயின்று விண்ணினெழும்
மற்றிப் பிறைத்தெய்வங் கன்னியர் யாரும் வணங்குவதே.
(67)