முகப்பு
தொடக்கம்
பாங்கியைத் தலைவன் பழித்தல்
கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத்
தில்லைப் பதியி னடமாடும் வெங்கைச் சிவனையல்லாற்
சொல்லைக் கொடுநின் மனநாங் குழைப்பத் துணிதலொரு
புல்லைக் கொடுதண் கடனீந்த வுன்னுதல் பூங்கொடியே.
(92)