முகப்பு
தொடக்கம்
வஞ்சித் துறை
கன்னனெ டுஞ்சிலைவேள்
தன்னதி ருங்கணைபோ
தென்னநம் வெங்கையுளாய்
மின்னைய ணைந்தருளே.
(33)