முகப்பு தொடக்கம்

கண்ணுடைக் குறையாற் சுடர்பல வாகிக்
      காட்டல்போற் காரண முதலாப்
பண்ணுடற் றிறஞ்சே ரென்றிருக் கதனாற்
      பலவுரு வாயினை யொருநீ
பெண்ணுருப் படைத்த பேரரு ளிடப்பால்
      பெற்றிட வுகந்தளித் தவனே
எண்ணிடைப் படாம லென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(4)