முகப்பு
தொடக்கம்
கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பான்
உன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி
மன்னு மோர்பவப் பிணிமருந் தெளிதுவந் திருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(5)