முகப்பு தொடக்கம்

கதியிலை வேலை மடவார்க் கியற்றக் கருதுளமே
பொதியிலை வேலையுண் டுற்றோன் றொழும்பழம் பூதரத்தை
நுதியிலை வேலை மகிழ்வீரன் றந்தையை நோக்கிலைநீ
ஒதியிலை வேலை வளர்ப்பாய் தருவை யொடித்தெறிந்தே.
(4)