முகப்பு
தொடக்கம்
கொல்லைக் குறவரை வாயனை யார்க்கரிக் கோட்டைவிளை
நெல்லைக் குறவரை யாதுகொள் காளத்தி நேயரைவான்
தில்லைக் குறவரை நம்முது குன்றரைச் சேர்வலென்றூர்
எல்லைக் குறவரை மாத்திரைக் கேநல மீகுவரே.
(12)