முகப்பு தொடக்கம்

 
பாங்கி செவிலிக்குணர்த்தல்
சாந்தந் தருபவர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
சேந்தங் கயல்விழி நீர்மல்க வேநின்று தேம்புமன்னே
காந்தந் தொடர்கரும் பொன்போல வின்றுதன் காந்தனைக்கண்
டேந்தங் கலமுலைச் செம்பொனன் னாடொடர்ந் தேகினளே.
(329)