முகப்பு
தொடக்கம்
தலைமகள் கார்ப்பருவங்கண்டுவருந்தல்
சிலையோடு வந்தன வென்செய்கு வேன்முகில் செங்கமலன்
தலையோடு கொண்டவர் வெங்கையி லேசெந் தமிழ்முதலாங்
கலையோது வான்விழைந் துற்றார்க்கக் கல்விக் கடலதனுள்
இலையோவொன் றேனு மருள்வேண்டு மென்ன விசைப்பதுவே.
(410)