முகப்பு
தொடக்கம்
இடமணித்தென்றல்
சீறாக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான்
கூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும்
வேறாய்ப் புணர்வதென் னோவந்துன் சாரல் வியன்பதியும்
மாறாப் பழனத் தெமதூரு மொன்றி மருவுறுமே.
(28)