முகப்பு தொடக்கம்

 
ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
சீர்பூத்த நிறைமதிமான் றிருக்கரங்கொண் டம்மதியை
ஏர்பூத்த சடாமௌலிக் கியையவீர்ந் தனையிருத்தி
மற்றையவோர் பகவுமணி மார்பகத்திற் கிடந்திமைப்பக்
கொற்றவநீ யிருங்கேழற் கோடெனப்பூண் டருளினைகொல்
பூம்புனலோ பொன்முடிக்கட் புல்லோநஞ் சுமிழெயிற்றுப்
பாம்பினமோ கண்டுனது பாணியின்மான் றாவுவதே.

இது ஆறடித்தரவு.